603
சென்னை, அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு சொற்பொழிவு நடத்திய விவகாரம் தொடர்பாக வரும் புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ண...

383
6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் தமிழ்ப்...

357
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து 36 கோடி ரூபாயை சுருட்டிய தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ஆதவா தொண்டு நிறுவன அதிபர் பா...

1520
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். திருச்சியில் என் மண், என் மக்கள் யாத்திரைக்குப் பின் பேசிய அவர், போதிய வகு...

4213
சாதனையாளர்கள் பயின்ற அரசுப் பள்ளிகளைக் கண்டறிந்து புத்துருவாக்கம் செய்ய பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ் அறிஞர்கள், தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், பல்துறை ...

7416
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், மேசைகளை மாணவர்கள் அடித்து உடைப்பது போன்ற வீடியோ வெளியான நிலையில், இது தொடர்பாக மாணவர்களிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். தொரப்பாடியில் உள்ள அர...

3374
மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய வாட்டர் ஆப்பிளை தர்மபுரி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் சாகுபடி செய்து விற்பனை செய்து வருகிறார். பாப்பாரப்பட்டி அருகே திகிலோடு கிராமத்தை சேர்ந்த சரவணன் எ...



BIG STORY